தேங்காய்ப்பால் மோர் கரைசலின் பயன்கள்
- பயிர்கள் நன்கு செழித்து வளரும்
- பூச்சிகளை விரட்டும் குணம் கொண்டது
- பூஞ்சாண நோயை தாங்கி வளரும்
- பயிர்களில் பூக்கும் திறனை அதிகரிக்கும்
- பூ, பிஞ்சுகள் அதிகம் பிடிக்கும்
- தரமான காய்கள் கிடைக்கும்
- சந்தையில் அதிக விலை கிடைக்க வாய்ப்புள்ளது
- வெளி மார்க்கெட்டிற்கு கொண்ட சென்றால்காயின் தன்மை மாறாமல் இருக்கும்
தேங்காய்ப்பால் மோர் கரைசல் தயாரிக்க தேவையான பொருட்கள்:
2. நன்கு புளித்த மோர் -5 கிலோ
3. தேங்காய் - 10
4. தண்ணீர் - 5 லிட்டர்
தேங்காய்ப்பால் மோர் கரைசல் தயாரிக்கும் முறை:
முதலில் ஒரு மண்பானையை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதில் 10 தேங்காயையும் உடைத்து துருவி ஆட்டி 5 லிட்டர் தண்ணர் கலந்து பால் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் தேங்காய் உடைத்த தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
தேங்காய்ப்பால் மோர் கரைசல் இரண்டாம்படி
தேங்காய்ப்பால் மோர் கரைசல் மூன்றாம்படி
தெளிக்கும்போது பயிர்களில் நன்கு நனையுமாறு மாலை வேளையில் தெளிக்க வேண்டும்
பூ பூக்கும் சமையத்தில் 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.
Listen Tamil FM:
எனதருமை நேயர்களே இந்த 'இயற்கை வளர்ச்சி ஊக்கி: பயிர்கள் நன்கு செழித்து வளர உதவும் தேங்காய்ப்பால் மோர் கரைசல் - தயாரிக்கும் முறை' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.
இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.
Follow us on: Facebook, Google+
லேபிள்கள்: iyarkai velanmai, iyarkai vivasayam, Vivasayam