துருக்கி நாட்டு பிரதமரின் ஊழல் பற்றிய தகவல்கள் சமீபத்தில் ட்விட்டரில் வெளியானது. அந்த தகவல்கள் நிறைந்த லிங்குகளை நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்திற்கு துருக்கி அரசு கேடு விதித்தது இருந்த போதும் ட்விட்டர் இதை கண்டுகொள்ளவில்லை.
இதனால் கோபம் அடைந்த துருக்கி பிரதமர் ட்விட்டர் வலைதளத்தை யாரும் உபயோகிக்க கூடாது என்று ட்விட்டர் வலைதளத்திற்கு தடை விதித்தார். நிலைமை இப்படி இருக்க ட்விட்டர் நிறுவனம் அதனிடம் கணக்கு வைத்துள்ள துருக்கினாட்டை சேர்ந்தவர்கள் SMS மூலமும் கூகிள் வழங்கும் இலவச DNS வசதி வழியாகவும் தொடர்ந்து ட்வீட் செய்யலாம் என அறிவித்தது.
துருக்கி நாட்டின் இந்த தவறான செயலை கண்டித்து 25 லட்சம் பேர் தடைக்கு பிறகும் துருக்கியிலிருந்து (#TwitterisblockedinTurkey, #TurkeyBlockedTwitter) ட்வீட் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளான...
http://www.tamil247.info/2014/03/twitter-banned-in-turkish-twitter-says-dont-care.html
twitter banned in turkish, Twitter can be used via SMS and Google DNS facility, #TwitterisblockedinTurkey, #TurkeyBlockedTwitter
twitter banned in turkish, Twitter can be used via SMS and Google DNS facility, #TwitterisblockedinTurkey, #TurkeyBlockedTwitter
Listen Tamil FM:
Loading...
எனதருமை நேயர்களே இந்த 'ட்விட்டர் வலைதளத்திற்கு துருக்கியில் தடை.. தடை இருந்தாலும் ட்வீட் செய்யலாம் என துருக்கி பிரதமருக்கு பெப்பே காட்டிய ட்விட்டர் நிறுவனம்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.
இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.
Follow us on: Facebook, Google+
லேபிள்கள்: உலகம், கம்பியுடர் செய்திகள், தொழில் நுட்பம்